"எவன்" வந்தாலும் எதிர்த்து நிற்க ஏரம்பு அப்புவின்ர கையிலயும் "ஏ.கே47" என்ன "நடக்குது" என்டு எவனுக்கும் விளங்காது. "எது" வந்தாலும் "மிச்சம்" இருக்காது.
"உரிமைப்போர்" இனி "உச்சக்கட்டம்" "எச்சில் கூட்டம்" எல்லாம் இனி "தப்பிஓட்டம்". "மறத்தமிழன்" எல்லோரும் இனி "மக்கள் படை". "சுய மானம்" ஒன்றுதான் எங்கள் "அடிப்படை".
"உலகத்துக்கு" இப்பதான் "உண்மை" விளங்குது. "பயங்கரவாதம்" எண்ட பதத்துக்கு "அர்த்தம்" துலங்குது. கண்காணிப்பு குழு "கண்கள்" திறக்குது. கவலைப்பட்டு "அறிக்கையும்" விடுகுது.
"விடுதலை" ஒன்றும் "விலைப்பொருள்" இல்லை. "விரும்பினவன்" எல்லாம் "விலைபேசி" விற்க. "சுயநிர்ணயம்" தமிழன்ர "சுய கெளரவம்". "சுந்தர தமிழ்" எங்கள் சுட்டும் "விழிகள்".
தமிழன்ர "தலைவிதி"யை "தறுதலைகள்" தீர்மானிக்க, "தலைவர்" பார்த்து "சும்மா" இருப்பாரோ? விடுதலை களத்தினிலே "விதையான வேங்கைகளின்" நினைவோடு "வேள்வித்தீ" எரித்து "முடிவு" உரைத்திடுவார். Mar 18, 2008 11:40 AM